Monday, January 25, 2010

கவிதை கொத்து

கீழே கொடுகபட்டுள்ள கவிதைகள் அனைத்தும் நாந்தான் எழுதினதுன்னு சொன்னா உதைக்க பல பேரு உருட்டு கட்டையோட ரெடியா நிப்பீங்கன்னு தெர்யும்.....


அதனால உண்மைய சொல்லிடறேன் சொந்த கார பங்காளிங்க்லா... இங்க கொடுகபட்டுள்ள கவிதைகளுக்கு சொந்தகாரனோ / காரியோ யார்னு தெரில...


இருந்தும் நான் ரசித்த சில வரிகள் சொந்தங்களின் ரசனைக்கும்......


இதோ...


(இந்த பையன பாக்க என்ன மாதரியே இல்ல, இல்லேம்பீங்க்லே... பொறாம பொறாம)

(உண்மையிலும் உண்மை..... )



(ஒத்த வரில சேரன் படம் பாத்தாப்ல ஆகிடுச்சுப்பா, என்ன கொடும சார் இது )





(இப்டி நான் எழுதனும்னு நெனக்ரதலாம் எழுதிட்டா, அப்றம் நா என்ன தான்யா எழுதறது)



கடைசி இந்த வரிகள் என்னால மறக்கவே முடியாது....

அந்த கதைகளை dairyin பக்கங்களாக விரைவில்..
எழுதுலானு இருக்கேன்.....
நோ நோ அளப்டாது....

12 comments:

  1. வாவ். ஐந்து படங்களும் அழகு.

    அதைவிட அழகு அதற்கான உங்களின் குறுங்கவிதைகள். க்ளாஸ் தோழா. எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  2. /எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு/

    அடடா, தோழரே உண்மையில் நான் இதை முடிக்கும் முன்னரே என்னையும் அறியாமல் publish செய்து விட்டேன்.... அதையும் ரசித்து அழகான ஊக்கம் தந்த முதல் அன்பிற்கு நன்றி...

    ReplyDelete
  3. கவிதைகள் கலெக்ஷன்ஸ் அருமை...

    ReplyDelete
  4. //அருமை//

    அன்பிற்கு நன்றி

    ReplyDelete
  5. உங்களின் நல்ல ரசனை, தொகுத்து தந்திருக்கும் கவிதைகளில் தெரிகிறது. :-)

    ReplyDelete
  6. /நல்ல ரசனை/

    ஹய்ய்ய் புதுவரவு... ஆஹா.. நல்ல நல்லதா சொல்றீங்களே..... மெய்யாலுமேவா...?

    ReplyDelete
  7. நல்லா தொகுத்துருக்கீங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. /நல்லா தொகுத்துருக்கீங்க... வாழ்த்துக்கள்/

    நன்றி அண்ணா.... தொடர்ந்து வாங்க... பழகலாம்.... :-)

    ReplyDelete
  9. மிகவும் அழகான படத்துடன்கூடிய கவிதைவரிகள் அழகோ அழகு வாழ்த்துக்கள்..

    இங்கும் வாருங்கள்

    http://niroodai.blogspot.com/

    http://fmalikka.blogspot.com/

    ReplyDelete
  10. பதிவு ரொம்ப சூப்பர், நம்ம பதிவ பார்த்துட்டு உஷாராயிட்டீஙக் போல‌
    ம்ம் எல்லா தொகுப்பும் ரொம்ப அருமை.

    படங்களும் கூட அருமையோ அருமை. . வாழ்த்துக்கள்

    (என் வலைபக்கம் வந்து தோழமையோடு கருத்து தெரிவித்தத்ற்கு மிக்க நன்றி. அப்படியே பிரியாணி நாஸியாவின் பதிலை, டி ஆர் ரேஞ்சுக்குக்கு இருக்குன்னு சொன்னது நினைத்து சிரிப்பு வேறு)

    நேரம் கிடைக்கும் போது வாங்க ..

    ReplyDelete
  11. "நேரம் கிடைக்கும் போது வாங்க"

    கண்டிப்பா... அட வரலேனா விட்டுரவா போரிய.... ஆட்டுக்கால் பாயா.... அது இதுனு ஏதாவது ப்ளோக்ல போட்டு மனுஷனுக்கு பசிய கெளப்பிவிட்ற ஆளாச்சே நீங்க....

    ஒரு நாள் விருந்து போடறேன்னு சொல்லுங்க... கண்டிப்பா குடும்பத்தோட வரேன்.... ஹி ஹி.... (பயப்டவேனா... சும்ம்மா....ஒரு பேச்சுக்கு...)

    ReplyDelete
  12. "அழகோ அழகு வாழ்த்துக்கள்.."

    Romba nandri malikka... Thangal varugai thodara avaa.... (eva nulam kekapdaadhu aama...) he he

    ReplyDelete

வைறது, வாழ்த்துரதுலாம் இங்க தான்....
Come On.. Start Music...