A Sardar is in a Quiz Contest trying to win prize money of Rs.1 crore
The questions are as follows:
1) How long was the 100 yr war?
A) 116
B) 99
C) 100
D) 150
Sardar says "I will skip this"
2) In which country are the Panama hats made?
A) BRASIL
B) CHILE
C) PANAMA
D) EQUADOR
Sardar asks for help from the University students
3) In which month do the Russians celebrate the October Revolution?
A) JANUARY
B) SEPTEMBER
C) OCTOBER
D) NOVEMBER
Sardar asks for help from general public
4) Which of these is King George VI first name?
A) EDER
B) ALBERT
C) GEORGE
D) MANOEL
Sardar asks for lucky cards
5) The Canary islands, in the Pacific Ocean, has its name based on which animal:
A) CANARY BIRD
B) KANGAROO
C) PUPPY
D) RAT
Sardar gives up...
If u think you are indeed clever and laughed at our Sardar's replies, then please check the answers below:
1) The 100 year war lasted 116 years from 1337-1453
2) The Panama hat is made in Equador
3) The October revolution is celebrated in November
4) King George's first name was Albert. In 1936 he changed his name
5) Puppy. The Latin name is INSULARIA CANARIA which means islands of the puppies.
Now tell me who's the dumb one....!!! ;-)
Don't ever laugh at a Sardar again!! :-))))
Wednesday, March 24, 2010
Sunday, March 7, 2010
படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்
இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!!!!
புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!
அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!
நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!
பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!
அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!
நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!

முழுதாய் புரிவதற்க்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!
எடுத்து சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!
பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாழாய்ப்போன வெளி நாடு!!
பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாயாய் நான்!
என் அழுகை கூட
முடிந்து விட்டது உன் விடுப்பு!
எடுத்து சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!
பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாழாய்ப்போன வெளி நாடு!!
பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாயாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு நடுவே!
வறண்டுப் போன கண்களும்
இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசைப் பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!!
கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்க்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!
துக்கம் தொண்டையை அடைக்க;
உறுண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய் துடைத்துவிட்டு ;
உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் - இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!
நன்றி சகோதரர் Mohamed Riyaz:facebook
courtesy: http://nagoreflash.blogspot.com/2010/02/blog-post_26.html#comment-form
Saturday, February 27, 2010
சிலிர்த்த சில பொழுதுகள்
தலைப்பை பார்த்து ரொம்ப சுவாரசியமா ஏதாவது ரொமேன்ஸு மேட்டரு கிடைக்குமோன்னு தேடி வந்த அன்பு உள்ளங்களுக்கு ரொம்ப சாரி... கிடைக்கும்ம்ம்ம்..... ஆனா கிடைக்காது....
என்னடா இது இப்டி குழப்புரானேனு ஒரு மார்க்கமா லுக்கு விடும் லேடிஸ் & ஜென்டில் மென்க்கு.... அதொண்ணும் இல்லீங்க வருங்காலத்துல போடும் பதிவுல வரும் ஆனா இப்போ இந்த பதிவுல வராதுங்குரத தான் அப்டி சிம்பாலிக்கா சொன்னேன்....
சரி!!!! ஒடனே கோவப்பட்டு இந்த சின்னவிஷயத்துக்குலாமா அரைகல்ல எடுக்கிறது.... எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சாதான் இருக்கனும் ஆமா.....
ஒகே வள வளன்னு பேசாம விஷயத்துக்கு வரேன்.... சொந்தமா யோசுச்சு ஏதாவது போட சோம்பேறித்தனம்.... அதான் இம்புட்டு நாளா இந்த பக்கம் வரவே இல்ல.... அதுக்காக அப்டியே விட்டுப்புட்டா மறந்துடுவீங்கலோனு ஒரு சின்ன பயம்.... அதான் சோம்பேறித்தனத்த கொஞ்சம் தள்ளி வெச்சுட்டு.... வலைகுடும்பத்திற்குள் நுழையும்போது எடுத்துக்கொண்ட உறுதி மொழிய மீராம... (அதாங்க எதாதும் உருப்படியா சொல்லுவேன்னு சொன்னேனே) அந்த வேலைய பாக்க வந்துட்டேன்ன்ன்!!!!!!
என்னை சிலிர்க்கவும் சிந்திக்கவும் வைத்த சில விடியோக்கள் இதோ....
என்னடா இது இப்டி குழப்புரானேனு ஒரு மார்க்கமா லுக்கு விடும் லேடிஸ் & ஜென்டில் மென்க்கு.... அதொண்ணும் இல்லீங்க வருங்காலத்துல போடும் பதிவுல வரும் ஆனா இப்போ இந்த பதிவுல வராதுங்குரத தான் அப்டி சிம்பாலிக்கா சொன்னேன்....
சரி!!!! ஒடனே கோவப்பட்டு இந்த சின்னவிஷயத்துக்குலாமா அரைகல்ல எடுக்கிறது.... எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சாதான் இருக்கனும் ஆமா.....
ஒகே வள வளன்னு பேசாம விஷயத்துக்கு வரேன்.... சொந்தமா யோசுச்சு ஏதாவது போட சோம்பேறித்தனம்.... அதான் இம்புட்டு நாளா இந்த பக்கம் வரவே இல்ல.... அதுக்காக அப்டியே விட்டுப்புட்டா மறந்துடுவீங்கலோனு ஒரு சின்ன பயம்.... அதான் சோம்பேறித்தனத்த கொஞ்சம் தள்ளி வெச்சுட்டு.... வலைகுடும்பத்திற்குள் நுழையும்போது எடுத்துக்கொண்ட உறுதி மொழிய மீராம... (அதாங்க எதாதும் உருப்படியா சொல்லுவேன்னு சொன்னேனே) அந்த வேலைய பாக்க வந்துட்டேன்ன்ன்!!!!!!
என்னை சிலிர்க்கவும் சிந்திக்கவும் வைத்த சில விடியோக்கள் இதோ....
நான் இந்தியா
அருகில் இருப்பவைகளின் மதிப்பை என்றுமே அறியாதவர்கள் தானே நாம்... நம்மை விட வெளிநாட்டவர்கள் நம் நாட்டை அணு அணுவாக அனுபவிக்கிறார்கள் என்பதில் சற்று பொறமை தான் வந்தது இந்த வீடியோ பார்த்து
குறை கூறுவதை விட்டு விட்டு குறையை நிவர்த்தி செய்ய முயற்சி எடுப்போம்... இச்சிறுவனை போல்... நெகில்தேன் இதை கண்டு...
நம் தேசத்தை நாம் மதிக்க கற்று கொள்வோம்... கற்றும் கொடுப்போம்... சொல்ல வார்த்தை இல்லை ... இதை கண்டதும்....
நம் தேசத்தின் ஒருமைப்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்போம்... இச்சிறுவனின் வாக்குறுதி நம் அனைவருக்கும் தான்....
ஸ்டார்டிங் ஒரு மாத்ரி இருந்தாலும் மேட்டரு ரொம்ப சீரியஸா போச்சோ.... அதொண்ணும் இல்ல சொந்தங்களா நாட்டு நியாபகம் வந்துருச்சு அதான்.....
(எவனோ எடுத்த விடியோவ பதிவா போட என்னவோ சொந்த பதிவு போடுற மாதுரி பில்டப்பு குடுத்து, என்னாதிதுனு நீங்கல்லாம் என்ன பாத்து கேள்வி கேட்குற மாதுறியே ஒரு பீலிங்கு.... எதுவா இருந்தா என்ன பங்காளிங்களா சொல்ற மேட்டரு தானே முக்கியம்.... ஹி ஹி... வர்டா)
Sunday, February 14, 2010
பின்னூட்டத்திற்கான பதிலே பதிவாகியது

//இப்படித்தான் பெரியவங்களுக்கு ஏதாவது ஒண்ணோட ரொம்ப செண்டிமென்அல் அட்டாச்மெண்ட் இருக்கும். அதை நம் சௌகரியத்துக்காக துறக்கணுன்னா ரொம்ப வருத்தமாத்தான் இருக்கும்.//
ஹுஸைனம்மாவோட இந்த பின்னூட்டத்தை இப்போ தான் பார்த்தேன்... இதை அவர்கள் சொல்லும்போது சில நாட்களுக்கு முன் படித்த ஒரு விஷயம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது....
விஷயம் சற்று பெரியதாக இருப்பதால் பதிலாக போடுவதைவிட பதிவாக போடுவது தான் உகந்தது என்பதால் பதிகிறேன்...
நாட்கள் நொடிகளாய் மாறி நம்மை விட்டு கடந்து சென்று கொண்டிருப்பதற்கு நேற்று வந்த வார விடுமுறையே சாட்சி... இன்னும் மூன்றே நாளில் இந்த வாரம் முடிய போவதும், அட இப்போ தான் வந்துச்சு அதுக்குள்ள ஒருவாரம் ஓடிபோச்சா என்று நாம் நம் நட்பு வட்டத்தில் அடிக்கடி சொல்லிக்கொள்வதும், இரண்டாம் குழந்தை பருவத்தை நோக்கி காலம் நம்மை விரைவாக இழுத்துச்செல்வதை உணர்ந்த ஒவ்வொருவரும் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கின்றோமோ என்று ஒருமுறையாவது எண்ணி பார்த்திருப்பர்...
அப்படி இருக்க நீண்ட ஆயுள் வாழ வேண்டுமா.... அப்படியானால் இதை கடைப்புடியுங்கள் என்று சொல்ல பட்டிருந்தது அக்கட்டுரையில்...

அது என்னவென்றால் யார் தங்களுடைய முதுமை காலங்களில் (அதாவது ரிடைர்மன்ட்டிர்க்கு பிறகும்), ரிடைர் ஆகிவிட்டோம் எல்லாம் முடிந்தது என்று முடங்கி விடாமல் தங்களுக்கு விருப்பமான ஒன்றை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நீண்ட ஆயுள் வாழ்வதாக ஆராய்ச்சியில் கண்டு பிடித்திருக்கிறார்களாம்....
அவை தங்களுக்கு விருப்பமான தொழிலாகவோ செயலாகவோ எதுவாகவும் இருக்கலாம்......
(ஒடனே வேலை வெட்டி இல்லாதவன் கூட தான் ரொம்ப நாள் வாழ்ரானு குண்டக்க மண்டக்க கேள்வி கேக்க புடாது, படிச்சத சொல்றேன் அவ்ளோ தான்)
ஆக ரிடைர் ஆகிட்டோம்னு சும்மா இருக்காம எதையாது செஞ்சுட்டு இருக்க சொல்லி விஞ்ஞானிகள் அறிவுறுத்துகிறார்கள்....
அது தங்கள் விருப்பமான மனதிற்கு உகந்த செயலாக இருக்கும் பட்ச்சத்தில் உடலையும் மனதையும் அது சோர்வடையாமல் வைத்துகொள்ள உதவுவதாகவும். இப்படி தொடர்பவர்கள் தங்களுக்கு வயதாவதையும் மறந்து புத்துணர்ச்சியுடன் வாழ்வதாகவும் சொல்கிறார்கள்......
இதோ இவரை போல

அதுவே retirementku பிறகு தங்களுக்கு தெரியாத விஷயங்களை செய்கிறவர்களுக்கு எதிர்மறை விழைவுகள் உண்டாகி சீக்கிரமே போயி சேர்ந்து விடுவதாகவும் சொல்கிறார்கள்....
கஷ்டப்பட்டு உழைத்த காசை ரிஸ்க் எடுத்துவிட்ட கட்டாயத்தினாலும், தொடங்கிய அந்த செயலோ தொழிலோ வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதால் அதிக உழைப்பும் கவனமும் செலுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபடுவதாலும்... மன அழுத்தம் உண்டாகி எதிர்மறை விழைவுகளையே உண்டாக்குவதால் அவை ஆயுளை குறைப்பதாகவும் சொல்கிறார்கள்...
ஆகவே சொந்தகார பங்களிங்களா..... நமக்கு பிடித்த பழக்கப்பட்ட விஷயங்களை இளமையிலும் சரி முதுமையிலும் சரி சந்தோசமாக முழு மனதுடன் தொடர்ந்து செய்வோம்.... நீடூழி வாழ்வோம்....
Subscribe to:
Posts (Atom)
